எப்படியிருந்தாலும் கழிந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கூட்டம் குறைவு என்பதே என் அபிப்பிராயம்.
நாளை நிறைவுநாள். நாளை எப்படி கூட்டம் வரும், விற்பனை நடக்கும் என்று கணிக்கமுடியாது. குறைவாகவே இருக்கும் என்று பொதுவாகப் பேசிக்கொண்டார்கள் பதிப்பாளர்கள்.
பதிவு: ஹரன் பிரசன்னா

பத்து நிமிடத்தில் படம் வரையும் ஓவியர்

எழுத்தாளர் பவா செல்லத்துரை

பழ. நெடுமாறன்

கவிஞர் வைரமுத்து

வைரமுத்து கையெழுத்திடுகிறார்.

கோபல்ல கிராமம் நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியீடு - தமிழினி அரங்கில்

எழுத்தாளர் மணா - பழ.நெடுமாறன்

வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

எழுத்தாளர் வேதசகாயகுமார்

கி.ரா. - மொழிபெயர்ப்பாளர் சுப்ரமணியன்

புத்தக வெளியீடு
மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெற்றுப் பயன்படுத்த வேண்டுகிறோம்.