Sunday, October 26, 2008

நவம்பர் 2008 'வார்த்தை' இதழில்...




ஜீவா ஓவியங்களுடன்


நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக! அறம் வளர்ந்திடுக! - பி.கே. சிவகுமார்

கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்

வாசகர் கடிதங்கள்

அன்பான சஹிருதயரே - ஜெயகாந்தன் (கேள்வி பதில்)

தொப்பியணிந்த தெருவிளக்குகள் - அசோகமித்திரன்

எனது இந்தியா - ஜெயமோகன்

ஆவணிப் பிறப்பு - நீல பத்மநாபன்

அறையில் ஒருநாள் - ச. மனோகர்

மணற்கன்னி - உமா மகேஸ்வரி

இலக்கியத்துக்கான நோபல் பரிசுள்: தமிழ் சார்ந்து சில சிந்தனைகள் - தமிழவன்

Giant வீல் - சுகா

எதுகை மோனையும் எலெக்ட்ரிக் வினையும் - க.சீ. சிவகுமார்

தி.க.சி. பற்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா (நிகழ்வு) - நற்பவி

வைதீஸ்வரன், க. அம்சப்ரியா, வெய்யில், சி. வெங்கடேஷ், எஸ். செந்தில்குமார், தபசி, தூரன் குணா கவிதைகள்

சீனாவின் வீகர் இன இஸ்லாமியர் மீதான அடக்குமுறையும் மனித உரிமைகளும் - துக்காராம் கோபால்ராவ்

தூங்காமத் திரியறாங்க - வா.மு. கோமு

பயங்கரவாதமும் சட்ட நடவடிக்கையும் - கே.எம். விஜயன்

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

மதம்: மரபும் நவீன மதிப்பீடுகளும் - க. மோகனரங்கன் (சாந்திநாத தேசாய் எழுதி, பாவண்ணன் மொழிபெயர்த்த ஓம் நமோ நாவல் விமர்சனம்)

படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம் - இந்திரா பார்த்தசாரதி (பி.கே. சிவகுமாரின் அட்லாண்டிக்குக்கு அப்பால் புத்தக விமர்சனம்)

எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீநிவாசன்

பூனைக்குட்டிகள் - ஜெயஸ்ரீ

அது இது - தமிழ்மகன்

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

Friday, October 3, 2008

துக்ளக் வார இதழில் 'உயிர்த்தலம்' புத்தக விமர்சனம்

துக்ளக் 8.10.2008 தேதியிட்ட இதழில், எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட 'உயிர்த்தலம்' புத்தகம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது. எழுதியவர்: பரக்கத்.