பொது அரங்கில் விஜய் டிவியின் 'நீயா நானா' புகழ் கோபி பேசினார்.
நிறைய இலக்கியவாதிகளையும் நிறைய வலைப்பதிவுலக நண்பர்களையும் பார்க்கமுடிந்தது.
நாளையும் காலை 11.00 மணிக்கே புத்தகக் காட்சி தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்றளவு கூட்டம் நாளை வருமா எனத் தெரியவில்லை என்றாலும், நாளை அரசு விடுமுறை நாளாதலால் கூட்டம் நிறைய இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
பதிவு: ஹரன் பிரசன்னா

கவிஞர் மனுஷ்ய புத்திரன்

டாக்டர் ருத்ரன்

அபுல்கலாம் ஆசாத் - சந்திரசேகரன் கிருஷ்ணன்

வலைப்பதிவர் வா.மணிகண்டன் (இடதுபக்கம் இருப்பவர்)

எழுத்தாளர் எஸ். சங்கர நாராயணன்

வேல்முருகன் எம்.எல்.ஏ - கவிஞர் அறிவுமதி

எழுத்தாளர் நரசய்யா

நாஞ்சில் நாடன் - சுகா - ஜெயமோகன்

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் (இடது கைப்பக்கம் இருப்பவர்)

எழுத்தாளர் கி.ராஜநாராயணன்

பாப் மனோகரன்

வலைப்பதிவுலக நண்பர்கள் லக்கிலுக், தங்கவேல், நடராஜன் ஸ்ரீனிவாசன், பாலபாரதி, முரளி கண்ணன், மா.சிவகுமார் மற்றும் நண்பர்கள்.
மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்த விரும்புவோர் என் இந்தியனிடம் முன் அனுமதி பெறுமாறு வேண்டுகிறோம்.