Monday, January 14, 2008

Chennai Book Fair 2008 - Day 11

இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது. விற்பனையும் மந்தம். இன்று முழுநாள் வைத்ததில் எப்பயனும் இல்லை என்று பல பதிப்பாளர்கள் கருத்து தெரிவித்தார்கள். ஒரு சில பதிப்பாளர்கள் கடைகளை மதியம்தான் திறந்தார்கள். கொஞ்சம் கூட்டமும் இரண்டு மணிக்கு மேல்தான் வரத்தொடங்கியது. காலை பதினோரு மணிக்குத் தொடங்கும் என்கிற விவரம் பதிப்பாளர்களைத் தவிர மக்களுக்கு எட்டாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

மாலை கூட்டம் வராததற்கு, மோடி வருகையினால் ஏற்படுத்தப்பட்ட பலத்த பாதுகாப்பும் அதன் காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசலும் காரணம் என்று ஒருசிலர் கூறினார்கள்.

விழா பொது அரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

பதிவு: ஹரன் பிரசன்னா



லலிதா ராம்




கவிஞர் தேவதேவன்




எழுத்தாளர் க.மோகனரங்கன்




எழுத்தாளர் வெங்கடேசன்




சீனி விசுவநாதன்




கிழக்கு பதிப்பக புத்தக வெளியீட்டு விழா மேடை




பத்ரி, செண்பகா பதிப்பகம் சண்முகம், நல்லி குப்புசாமி செட்டியார்




சொக்கன் - பா.ராகவன்




ப்ரவாஹன்




சுரேஷ் கண்ணன் - அ.முத்துகிருஷ்ணன்




எழுத்தாளர் சு.வேணுகோபால்


புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெறுமாறு வேண்டுகிறோம்.