மாலை கூட்டம் வராததற்கு, மோடி வருகையினால் ஏற்படுத்தப்பட்ட பலத்த பாதுகாப்பும் அதன் காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசலும் காரணம் என்று ஒருசிலர் கூறினார்கள்.
விழா பொது அரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
பதிவு: ஹரன் பிரசன்னா

லலிதா ராம்

கவிஞர் தேவதேவன்

எழுத்தாளர் க.மோகனரங்கன்

எழுத்தாளர் வெங்கடேசன்

சீனி விசுவநாதன்

கிழக்கு பதிப்பக புத்தக வெளியீட்டு விழா மேடை

பத்ரி, செண்பகா பதிப்பகம் சண்முகம், நல்லி குப்புசாமி செட்டியார்

சொக்கன் - பா.ராகவன்

ப்ரவாஹன்

சுரேஷ் கண்ணன் - அ.முத்துகிருஷ்ணன்

எழுத்தாளர் சு.வேணுகோபால்
புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெறுமாறு வேண்டுகிறோம்.