மாலை கூட்டம் வராததற்கு, மோடி வருகையினால் ஏற்படுத்தப்பட்ட பலத்த பாதுகாப்பும் அதன் காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசலும் காரணம் என்று ஒருசிலர் கூறினார்கள்.
விழா பொது அரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
பதிவு: ஹரன் பிரசன்னா
லலிதா ராம்
கவிஞர் தேவதேவன்
எழுத்தாளர் க.மோகனரங்கன்
எழுத்தாளர் வெங்கடேசன்
சீனி விசுவநாதன்
கிழக்கு பதிப்பக புத்தக வெளியீட்டு விழா மேடை
பத்ரி, செண்பகா பதிப்பகம் சண்முகம், நல்லி குப்புசாமி செட்டியார்
சொக்கன் - பா.ராகவன்
ப்ரவாஹன்
சுரேஷ் கண்ணன் - அ.முத்துகிருஷ்ணன்
எழுத்தாளர் சு.வேணுகோபால்
புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெறுமாறு வேண்டுகிறோம்.