Sunday, March 1, 2009

மார்ச் 2009 'வார்த்தை' இதழில்...




நெஞ்சு பொறுக்குதிலையே - பி.கே. சிவகுமார்

கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்

தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள், வன்முறைகள், சில செய்திகள் (தொகுப்பு)

வாசகர் கடிதங்கள்

அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்

திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் (2ஆம் பகுதி) - கோபால் ராஜாராம்

உருவம் - கீரனூர் ஜாகிர்ராஜா

சங்ககாலப் பெண்கவிஞர்களின் அழகியல் நிலைகள் - வெளி ரங்கராஜன்

நான் கடவுள்: நரகத்திலிருந்து எழும் குரல்கள் - பாக்கியம் சங்கர்

இயற்கை எரிவாயு யுத்தம்: ஐரோப்பாவின் நெருக்கடி (ஐரோப்பாவில் நடப்பது என்ன?) - ஆர். கிரிதரன்

நேசனல் பொன்னையா - வா.மு. கோமு

மார்ட்டின் லூதர் கிங்: இந்தியாவுக்கு புனிதயாத்திரை - துக்காராம் கோபால்ராவ்

தேவதேவன், நிர்மலா, வெய்யில், ஆங்கரை பைரவி, வே. முத்துக்குமார், லஷ்மி சாகம்பரி கவிதைகள்

எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது: இன்பமே வடிவு - வ. ஸ்ரீநிவாசன்

தகவல் அறியும் சட்டத்தில் நீதிபதியின் சொத்துக்கணக்கும் மந்திரிகளின் சொத்துக்கணக்கும் அறியலாமா? - கே.எம். விஜயன்

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

வாசனை - கோகுலக்கண்ணன்

குறும்புக்கார கண்ணன் - எஸ். ஜெயஸ்ரீ

திருநெல்வேலி - சுகா

மூடிக்கிடக்கும் வாசல்கள்: ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை (புத்தக விமர்சனம்) - எம். கோபாலகிருஷ்ணன்

பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் (புத்தக விமர்சனம்) - பாவண்ணன்

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

புதிதாய்ப் படிக்க: புத்தக அறிமுகங்கள்

ஓவியங்கள்: ஜீவா