Tuesday, November 25, 2008

டிசம்பர் 2008 'வார்த்தை' இதழில்...




சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - பி.கே. சிவகுமார்

கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்

வாசகர் கடிதங்கள், எதிர்வினை

அன்பான சஹிருதயரே! (ஜெயகாந்தன் கேள்வி-பதில்)

சந்திரயான் - இந்தியாவின் முதல் விண்கலம் - துக்காராம் கோபால்ராவ்

ஆற்றில் குளிப்பது எப்படி? - அசோகமித்திரன்

தமிழ்நடை மீட்சி - மணி வேலுப்பிள்ளை

ஒரு களியாட்டம்! - எஸ். அர்ஷியா

பின்நவீன இஸ்லாமிய கதையாடல்கள் - ஹெச்.ஜி. ரசூல்

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

வணக்கம் சாந்தாம்மா! (நேர்காணல்) - மதுமிதா

தமிழ்நாட்டு அரசியலின் மானக்கேடு கொடிகட்டிப் பறக்கும் சட்டக் கல்லூரி சம்பவம் - கே.எம். விஜயன்

லஷ்மி சாகம்பரி, நெய்வேலி பாரதிக்குமார், வே. முத்துக்குமார், கென் கவிதைகள்

எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்

முருகன் சாமி பேரு - சுகா

நீர்வளையத்தின் நீள் பயணம்... - அரவிந்தன்

'வாஸந்தி கட்டுரைகள்’ தரும் புதிய தரிசனங்கள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்

மாத்தா ஹரி (புத்தக விமர்சனம்) - கி. அ. சச்சிதானந்தம்

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

ஓவியங்கள் - ஜீவா