எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு - அழைப்பிதழ்அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!நாள்:ஏப்ரல் 6, 2008 (ஞாயிறு) மாலை ஆறு மணிஇடம்:தக்கர்பாபா வித்யாலயா,
58, வெங்கட் நாராயணா சாலை,
தி. நகர், சென்னை - 17.வரவேற்புரை:பி.கே. சிவகுமார்
அரவக்கோன் எழுதிய 'இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்' புத்தக வெளியீடுவெளியிட்டு உரையாற்றுபவர்: இரா. முருகன்
பெற்றுக் கொள்பவர்: ஒளிப்பதிவாளர் செழியன்
பாவண்ணன் எழுதிய 'துங்கபத்திரை' புத்தக வெளியீடுவெளியிடுபவர்: பாலசுப்ரமணியன்
பெற்றுக் கொண்டு உரையாற்றுபவர்: மணா
வெங்கட் சாமிநாதன் எழுதிய 'தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள்' புத்தக வெளியீடுவெளியிட்டு உரையாற்றுபவர்: கே.எஸ். சுப்ரமணியன்
பெற்றுக் கொள்பவர்: சுகா (சுரேஷ் கண்ணன்)
ந. முருகானந்தம் தொகுத்த 'அமெரிக்காவில் ஜெயகாந்தன்' புத்தக வெளியீடுவெளியிட்டு உரையாற்றுபவர்: நாஞ்சில் நாடன்
பெற்றுக் கொள்பவர்: தொகுப்பாசிரியரின் தாயார் ஞானாம்பாள் நடராஜன்
வார்த்தை மாத இதழ் வெளியீடுவெளியிட்டு உரையாற்றுபவர்: ஜெயகாந்தன்
பெற்றுக் கொள்பவர்: பி.ச. குப்புசாமி
நன்றியுரை:ஹரன் பிரசன்னா
தொடர்புக்கு:எனிஇந்தியன்.காம்
பதிப்பாளர் - புத்தக விற்பனையாளர்,
எண் 102, பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ்
57, தெற்கு உஸ்மான் சாலை,
தி. நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி: (91)-44-24329283
மின்னஞ்சல்: customerservice [at] anyindian [dot] com